“சாதி, மத அரசியலை தவிர்க்கிறதா CJP?” – பிபிசி பேட்டியில் அபிஜித் தீப்கே வெளியிட்ட பரபரப்புத் தகவல்!

காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே, சமீபத்தில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கியக் கேள்விகளுக்குத் தீவிரமாகப் பதிலளித்துள்ளார். இக்கட்சி நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

குறிப்பாக, சிஜேபி கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்ன என்பது குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் இந்தப் பேட்டியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், காக்ரோச் ஜனதா கட்சி சாதி மற்றும் மதப் சார்ந்த உணர்வுப்பூர்வமான பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் திட்டமிட்டுத் தவிர்க்கிறதா என்ற பிபிசியின் கேள்விக்கு அபிஜித் தீப்கே தனது கட்சியின் தெளிவான நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இவரின் இந்த அதிரடிப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top