நேபாளத்தில் கொடூர வெள்ளப்பெருக்கு: 160-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி – 2,000 வீரர்கள் தீவிர மீட்புப் பணி!
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் […]











