திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால் 29 ஆண்கள் தற்கொலை? – பரபரப்பை ஏற்படுத்திய கள ஆய்வு!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காத விரக்தியில் 29 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, […]









